ஒன்றை பார்வையில்
ஓராயிரம் கனவுகளை விதைத்தவளே
குறும்பான வார்த்தைகளை சொல்லி விட்டு
குதூகலமாய் நீ சிரிக்கையிலே
மலரும் மொட்டுகளை பார்கிறேன்
உன் செவிதழில்
கடவுளுக்கும் தெரியாது
உன்கண்ணின் ஆயிரம் அர்த்தங்கள்
நீ மறைக்கும் சோகம் எல்லாம்
ஊ மையாகும் உண்மைகள்
கண்ணீர் துளி பட்டு தெறிக்கும் நிலத்தில்
ஏதுமற்ற எனக்கு எல்லாமும் நீயே
உனக்கு வரும் வெட்கம் எனக்கும் வருகிறது
சொன்னது ஓன்று செய்வது ஓன்று என்று நண்பர்களின் திட்டுதலில்
No comments:
Post a Comment