எனகென்று,
எப்பொழுதும்,
ஒரு கூட்டம்,
அதில்,
நல்லவர் யார்?
கெட்டவர் யார்?
என்பதை ,
அறிவது கடினம்.
நான் பார்க்கும் பொழுது,
எல்லாம்,
என்னை பார்த்து,
பேசுவதில்லை ஒருவன்.
என்னையே,
என்னையே பார்த்து பேசுகிறான்
இன்னொருவன்.
ஒருவனிடம்,
காதல் கடிதம் .
இன்னோருவனிடம்,
அன்பின் வார்த்தை (வித்தை)
இருவரில்,
யாரை அழைப்பது,
யாரை வெறுப்பது,
இரண்டும்,
ஒரே ஆற்றில்தான்,
பயணம் செய்யும்.
ஒரே சொல்லில்தான் முடியும்.
அது
"படுக்கை"