விடிவதே தெரியமால்,
என் நினைவுகளில் புகுந்து கொள்ளகிறது.
நீ சொன்ன வார்த்தைகள்
எங்கும் எதிரொலித்து கொண்டு
கனவோடு வந்து போகின்றன
நாம் இருவரும் சேர்ந்து போன இடங்கள்
திடுக்கென
எழுகிறேன்.
மின்
விசிறியின் துணையால்
ஆடிக்கொண்டு
இருக்கிறது.
மேசையில் இருக்கும்,
ஒரு வெற்று காகிதம்
என்னை போலவே
No comments:
Post a Comment