பேசவே ஆரம்பிக்கவில்லை ஆனால், உச்சரிக்கின்ற ப்ப..ப்ப..ப்ப.. வார்த்தையில், சந்தோசம் அடைகிறது மனம். நீ செய்யும் பிழையல்லாம், எனக்கு சந்தோசத்தை தருகிறது. என்சொந்த அறிவு எல்லாம், சூன்யமாகி போனது எனக்கு, உன்நடையை பார்த்து, ஆச்சரியதுடன் நிற்கிறேன். உலக எல்லாம் மறந்து விட்டது. சின்னசிறு கால்களில் முத்தமிடுபோது.......
மனிதன் வாழ்வது எல்லாம் இன்னொரு மனிதனின் புதைக்கப்பட்டகல்லறையின் மேல்தான்,இது உலக நியதி,ஆனால் இறக்காத மனிதனுக்கு கல்லறை கட்டுபவன் இந்த சிங்களன் மட்டும்தான்.பெயரில் சிங்கம் இருப்பதனால்தான் இந்த விலங்கின்தனமா?அது கூட தேவையானதை அடித்து சாப்பிட்டு விட்டால் அதன் வழியே சென்று விடும்.எதனை காக்க இத்தனை சதைகள்?