TV

Saturday 12 January 2013

அன்பு உள்ளங்களுக்கு பொங்கல்வாழ்த்துக்கள்







விடிய விடிய கதை பேசி 
காலை கதிரவன்  கரம் படும் முன்னே எழுந்து
 வாசலில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு 
நேற்று வாங்கிய பானையின் இரு புறமும் 
கரும்பு நிற்க வைத்து சுற்றி நின்று உறவினர்கள் சூழ
பொங்கி வரும் காவிரியை போல் பொங்கும் பொங்கலை
 உறசாகமாக பொங்கலோ பொங்கல் என்று  கூவி 
சூரிய கடவுளை வணங்கி ஆரம்பிகிறது 
பழையன கழித்து பக்குவமாய் 
தரணி முழுவதும் ஒலிக்கட்டும் 
தை மகளின் வருகை என்றுமே இருக்கட்டும் 
அடக்க முடியாத நம் ஆனந்தத்தை போல்!!!!
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் 
அன்புடன் 
த.நந்தகோபால் 

No comments:

Post a Comment