TV

Saturday 24 November 2012

குதூகலம்


குதூகலம்
உரசி விட்டு போன தென்றல்
 விட்டு விட்டு போனது மழையை 
குழந்தைகளின் குதூகலத்தை 
பார்ப்பதற்காக         
 
(இந்த கவிதை குமுதம் இதழுக்கு எழுதியது 

No comments:

Post a Comment