TV

Wednesday 28 November 2012

சிரிப்பு கனவு

எதோ ஒரு விலங்கின் துரத்தலில் மூச்சிரைக்க ஓடி  வந்தேன் 
 நடு வழியில்
ஒரு எலி நிறுத்தி ஆசுவசபடுத்தி ஏன் என்றது.
 விலங்கு துரத்துகிறது என்று சொல்லி கொண்டுருந்த வேளையில்,
 வந்தது பூனை
அதை பார்த்து எலி பயந்து ஓடியது நானும் 
திடிரென விழித்தேன் "இச்சே ஒரு பூனைக்கு பயந்து விட்டேனே" என்று திரும்பி படுத்தேன் 
அகப்படவே இல்லை அந்த பூனையும் எலியும்     Smile        Smile    

No comments:

Post a Comment