தனிமையில் தவித்த அவனுக்கு
திருமணம்
மனைவியுடன் பனி பிரதேசத்தில்
பணி
பயணம்
திருமணம்
மனைவியுடன் பனி பிரதேசத்தில்
பணி
பயணம்
வாழ்க்கை தத்துவத்தில் வாழ்ந்த ஏகாந்தம்
சில வருடங்களின் மகரந்தம் ,
சிசுக்களின் வரவு
உணவு வகைகளின் மாறுபாடு
உள்ளங்களின் ஏக்கத்தோடு
உடல்கள் தாங்க வில்லை
எடை அதிகரிப்பு
நாற்ப்பதுகளின் நாதமும் மீதமும் முடிந்தது
அவனை விட்டு
சில வருடங்களின் மகரந்தம் ,
சிசுக்களின் வரவு
உணவு வகைகளின் மாறுபாடு
உள்ளங்களின் ஏக்கத்தோடு
உடல்கள் தாங்க வில்லை
எடை அதிகரிப்பு
நாற்ப்பதுகளின் நாதமும் மீதமும் முடிந்தது
அவனை விட்டு
அவள் ?
No comments:
Post a Comment