TV

Friday 9 November 2012

நவீனம்


யதோச்சையின்  யாசகம் அந்த மாலை வேளை 
 அரை வண்ண விளக்குகளில் 
அலங்கரிக்கப்பட்ட தேநீர் விடுதி 
வாயில் ஒரு  குவளை தேநீர் 
றிஞ்ச்யபடியே 
சற்று  நிதானித்து  திரும்புகையில் 
நவீன மங்கையின் 
மிக இறுக்கமான ஆடைகளில் அங்கங்கள் 
"தைரியமிருந்தால் என்னை தொட்டு பார்"
 மார்பகத்தின்  மீது அச்சடிக்கப்பட்ட வாசகம் 
பிரகாசமானது எல்லோரின் (ஆண் )கண்களும் 
இருண்டது 
அச்சம் நாணம்  பயிர்ப்பு இன்னும் சில??????

No comments:

Post a Comment