யதோச்சையின் யாசகம் அந்த மாலை வேளை
அரை வண்ண விளக்குகளில்
அலங்கரிக்கப்பட்ட தேநீர் விடுதி
வாயில் ஒரு குவளை தேநீர்
ஊ றிஞ்ச்யபடியே
சற்று நிதானித்து திரும்புகையில்
நவீன மங்கையின்
மிக இறுக்கமான ஆடைகளில் அங்கங்கள்
"தைரியமிருந்தால் என்னை தொட்டு பார்"
மார்பகத்தின் மீது அச்சடிக்கப்பட்ட வாசகம்
பிரகாசமானது எல்லோரின் (ஆண் )கண்களும்
இருண்டது
அச்சம் நாணம் பயிர்ப்பு இன்னும் சில??????
No comments:
Post a Comment