TV

Friday 25 May 2012

குழந்தையின் நகைச்சுவை


மரகிளையில் உட்கார்ந்த காக்கைகள்,
இரண்டும் பேசியதாம். அதில் ஒரு காக்கை,
நேற்று சாப்பிட்ட வடை நல்லாவேயில்லை என்று,
மற்ற காகம் சொன்னதாம். அந்த பாட்டி சுட்ட வடையா!
அது ரொம்ப பழசுப்பா என்று,

புத்தகத்தை பார்த்து கதை சொல்லி கொண்டு,
இருந்தது நகைச்சுவையோடு
ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை பார்த்து ............   

No comments:

Post a Comment