பேசவே ஆரம்பிக்கவில்லை ஆனால்,
உச்சரிக்கின்ற ப்ப.. ப்ப.. ப்ப..
வார்த்தையில்,
சந்தோசம் அடைகிறது மனம்.
நீ செய்யும் பிழையல்லாம்,
எனக்கு சந்தோசத்தை தருகிறது.
என் சொந்த அறிவு எல்லாம்,
சூன்யமாகி போனது எனக்கு,
உன் நடையை பார்த்து,
ஆச்சரியதுடன் நிற்கிறேன்.
உலக எல்லாம் மறந்து விட்டது.
சின்னசிறு கால்களில் முத்தமிடுபோது.......
உச்சரிக்கின்ற ப்ப.. ப்ப.. ப்ப..
வார்த்தையில்,
சந்தோசம் அடைகிறது மனம்.
நீ செய்யும் பிழையல்லாம்,
எனக்கு சந்தோசத்தை தருகிறது.
என் சொந்த அறிவு எல்லாம்,
சூன்யமாகி போனது எனக்கு,
உன் நடையை பார்த்து,
ஆச்சரியதுடன் நிற்கிறேன்.
உலக எல்லாம் மறந்து விட்டது.
சின்னசிறு கால்களில் முத்தமிடுபோது.......
No comments:
Post a Comment