TV

Wednesday 23 May 2012

அன்பின் பரிணாமம்

பேசவே ஆரம்பிக்கவில்லை ஆனால்,
உச்சரிக்கின்ற ப்ப.. ப்ப.. ப்ப..
வார்த்தையில்,
 சந்தோசம் அடைகிறது மனம்.
நீ செய்யும் பிழையல்லாம்,
எனக்கு சந்தோசத்தை தருகிறது.
என்
 சொந்த அறிவு எல்லாம்,
சூன்யமாகி போனது எனக்கு
,
உன்  நடையை பார்த்து,
ஆச்சரியதுடன் நிற்கிறேன்.
உலக எல்லாம் மறந்து விட்டது.
சின்னசிறு கால்களில் முத்தமிடுபோது
.......

No comments:

Post a Comment