என்ன செய்வது இந்த சிங்களனை?
மனிதன் வாழ்வது எல்லாம் இன்னொரு மனிதனின் புதைக்கப்பட்ட கல்லறையின் மேல்தான்,இது உலக நியதி,ஆனால் இறக்காத மனிதனுக்கு கல்லறை கட்டுபவன் இந்த சிங்களன் மட்டும்தான்.பெயரில் சிங்கம் இருப்பதனால்தான் இந்த விலங்கின்தனமா?அது கூட தேவையானதை அடித்து சாப்பிட்டு விட்டால் அதன் வழியே சென்று விடும்.எதனை காக்க இத்தனை சதைகள்?
No comments:
Post a Comment