ஒரு விபச்சாரியின் கதை,
ஆரவாரத்துடன்(துன்பத்தில்),
தொடங்கி அமைதியான(இன்பத்தில்)
கல்லறையில் முடிந்தது. பிணத்தை எரிக்க,
யாவரும் இங்கு இல்லை .
ஆரவாரத்துடன்(துன்பத்தில்),
தொடங்கி அமைதியான(இன்பத்தில்)
கல்லறையில் முடிந்தது.
யாவரும் இங்கு இல்லை .
இனி எந்த கூட்டமும் அவளை,
தேடி
வரபோவதில்லை,என்றென்றும்,
தனிமையின்,ஆனந்த தூக்கத்தில் அவள் .............................
No comments:
Post a Comment