கிணற்றில் குளித்து விட்டு,
காட்டு வழியே சென்ற எங்களுக்கு,
கண்ணில் பட்டது.
ஒரு ஆண்னின் உள்ளாடையும்,
ஒரு பெண்னின் உள்ளாடையும்,
அதை பார்த்த எங்களுக்கு,
இங்கு யாரோ சல்லாபித்து,
இருக்க கூடும்.என்று.
கிளுகிளுப்பான நிகழ்ச்சியையும்,
வார்த்தைகளையும்,
ஒருவருக்கு ஒருவர் கூறிகொண்டு,
உடம்பின் சூட்டை ஏற்றி கொண்டு இருந்தனர்.
சிறிது தூரம் சென்ற உடன்,
இருவரின் புது ஆடைகள்அணிந்த உடல்கள்,
அருகு அருகே கிடந்தன.சருகுகளாய்,
அவர்களின் உடல்கள்,
கையில் ஒரு கடிதம் எழுதப்பட்டு இரூந்தது.
அதில் சில வரிகள் சில ரத்த துளிகள்........
No comments:
Post a Comment