நம் முன்னோர்கள்,
வரைந்த கேலி சித்திரம்,
தீண்டாமை கோடுகள் அது,
இன்று அவரவர் சாதிகளில் வெளிபடுகிறது,
ஒவ்வொருவர்கள் வைத்து,
இருக்கும் பணத்தின்,
அளவை பொருத்து
வரைந்த கேலி சித்திரம்,
தீண்டாமை கோடுகள் அது,
இன்று அவரவர் சாதிகளில் வெளிபடுகிறது,
ஒவ்வொருவர்கள் வைத்து,
இருக்கும் பணத்தின்,
அளவை பொருத்து
No comments:
Post a Comment