TV

Sunday 24 June 2012

மரங்களின் புலம்பல்




நான் என்ன செய்வேன்,
என்ன செய்வேன் .
நான் என்ன சொல்வேன்!!!
நான் என்ன சொல்வேன்!!!
இவ்வுலகத்தில் எனகென்று,
சொந்தகளும் பந்த்ங்களும் கிடையாது.
ஆனால்,
எதிரிகள் (மனிதன்)உண்டு.
நிழல் தருவேன் நினைவில் நிற்பேன்.
ஆனாலும்,
அவனுக்கு எதிரி ஆகி விட்டேன்.
அவன் என்னை அழிக்க வந்தவன் போல் ஆகி விட்டான்.
உயிருடன் இருக்கின்ற,
ஒரு ஆட்டை வெட்டுவதை போல,
என் இனத்தை,
வெட்டி சாய்க்கும் ஒரு தரித்திரன்.
ஒற்றை வரியிலும்,
ஒரு பானை சோற்றிலும்,
ஆசை அடங்காத எமன்.
அவன் ஒரு சுய நல விரும்பி,
அவன் இனம் வாழ்வதற்கு,
என் இனத்தை அழிக்கிறான்.
ஆனால்,
பாவம் அவனுக்கு தெரியவில்லை.
என் இனம் அழிந்தால்,
அது அவன் இனத்தையும்,
ழிக்குமென்று,
தெளியாத புத்தியில் இருக்கிறான்.
நான் விடும் கண்ணீர் எல்லாம்,
அவனுடைய அடுத்த தலைமுறைக்குதான்?????????????????????????

No comments:

Post a Comment