TV

Tuesday 12 February 2013

தேவனின் குரல்




கிறிஸ்துவ ஆலயத்தில்
 தன்னத்  தனியாக
 எரிந்து கொண்டு இருந்த
 மெழுகுவர்த்தி 
சட்டென அணைந்து 
விட்டதுதென்று 
ஏதோ தவறொன்று 
நிகழ்ந்து விட்டதென்றர் பாதிரியார்.
உடனே தேவனின் குரல் 
வேடிக்கையாக சொன்னது 
தவறொன்றும் நிகழவில்லை 
அதன் தரம் அவ்வளவுதான் என்றது பாதிரியாரிடம் 

No comments:

Post a Comment