ஏதோ எதோ நிகழ்வுகளில் முழ்கியே
ரயில் பயணத்தில்
திடிரென
எங்கோ பழக்கப்பட்ட புன்னகை
முகமூடி அணிவிக்கப்பட்டு பிழைத்திருக்கிறது
பள்ளிகால நட்பு
எதோ பழக்கமுள்ளவர்களின்
கேள்விகளை போல்,
அறிமுக உரையாடல்
ஏதோ ஏதோ கேள்வி பதில்கள் முடிந்தது .
கடைசி வரை கேட்கவே இல்லை
திருமணம் ஆகிடிச்ச,
குழந்தைகள் எத்தனனை
என்ற கேள்வியை
No comments:
Post a Comment