TV

Wednesday, 30 May 2012

கவிதையின் தாபம் !!!!


எழுத படாத கவிதை எல்லாம்,
வான் வழியே சென்று,
 இந்த உலகத்தை அனுபவிக்கிறது.
 மேகத்தில் கலந்து சந்தோஷமாக,
 பாட்டு பாடிகொண்டு இரூந்தது.
ஒரு குழந்தை அதனிடம் கேட்கிறது.
 .நீ, ஆனந்தமாக இருக்கிறாயா என்று,
அதற்கு அந்த கவிதை சொல்லுகிறது
"மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன்"
எழுத்தில் என்னை அடைக்காத வரை............           

No comments:

Post a Comment